Total Pageviews

Sunday, August 18, 2013

மனஅமைதி



மனித மனம் பற்பல ஆசைகளைக் கொண்டது. 

ஆசைகளை கனவுகளுக்கு ஓப்பிடலாம். - கார், வண்டி, வீடு, நிலம், பொருள், சொத்து, பணம், பொன்,பெண், சுற்றுலா என ஆசைகளைஅடுக்கி கொண்டே போகலாம். 

தேவைகள் எனபது மனித வாழ்வுரிமை போராட்டம் - தினமும் அத்தியாவசியத் தேவைகளான தண்ணீர், உணவு, உடை, கல்வி, இருப்பிட வசதி, வேலை,வருமானம்  போன்றவைகளாகும்.

இன்றைய சூழலில் மனிதன் தனது தேவைகளை பூர்த்தி செய்வதே எட்டாக் கனியாக உள்ளது.

எப்படி ஆசைகளை நிறைவேற்றுவது.

ஆகவே தான் புத்தர் போன்ற மகான்கள் ஆசையே துன்பத்திற்க்கு காரணம் என்றனர்.


வாழ்வில் மனிதனுக்கு ஆசை, சலனம். குறையக் குறைய  தீயஎண்ணங்களும் குறையும்..எவ்வளவுக்கெவ்வளவு தீயஎண்ணங்கள் குறைகின்றனவோ அந்த அளவுக்கு  வாழ்வில்  மனஅமைதி அதிகரிக்கும்..  

No comments:

Post a Comment

முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய போறீங்களா!ஒரு நிமிடம் இதை படியுங்கள்!

 ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு. அந்த சம...