Total Pageviews

Sunday, May 12, 2013

சிந்தனைத் துளிகளில் சில





செல்வத்தை வைத்துச் சென்ற
தகப்பனை விடத் தொழில் கற்ப்பித்துச் சென்ற
தகப்பனே தன் மக்களூக்கு மிகுந்த பாதுகாப்பு
அளித்தவன்.

 

உழைத்து சம்பாதித்த பொருளுக்கு
எப்போதுமே மதிப்பு மிகுதி.


அமைதி இல்லாத இடத்தில் இன்பம் இருக்க
முடியாது.

முன்று முறை முகத்தில் அடித்தால்
புத்தருக்கும் கோபம் வந்தே தீரும்.


முடிந்த வழிகளில் எல்லாம் நன்மை செய்!
முடிந்த வகைகளில் எல்லாம் நன்மை செய்!
முடிந்த இடங்களில் எல்லாம் நன்மை செய்!
முடிந்த மனிதருக்கு எல்லாம் நன்மை செய்!
உனக்கு எல்லா வழிகளிலும் நன்மை வந்து சேரும்!.


பிறரை பாரட்டுங்கள்  - பாரட்டு கிடைக்கும்
பிறரை  மதியுங்கள்    - மதிப்பு கிடைக்கும்
பிறருக்கு அன்பு செலுத்துங்கள் - அன்பு தேடி வரும்
இவை ஒரு வழிப்பாதைகள் அல்ல இரு வழி பாதைகள்

அன்பினில் வணிகத்திற்க்கு இடமில்லை.
வணிகத்தில் அன்பிற்க்கு  இடமில்லை.



No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...