Total Pageviews

Wednesday, April 11, 2012

பொன் மொழிகள்




ஆசை இல்லாதவன் அரை மனிதன் !

ஆசைப்படு அளவோடு !

ஆசை ஆறிவிழக்க செய்யும் !

ஆசையே துன்பத்திற்க்கு காரணம் !

கோபத்தோடு எழுந்தவன் நட்டத்தோடு அமருவான்!

பிறருக்கு உதவி செய்யவிட்டாலும், துன்பத்தை உண்டாக்காமல் இருந்தாலே உதவி செய்ததற்க்கு சமம்.

தான் வாழ பிறரைக் கெடுக்காதே!

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை!

கெட்டுப்போக நினைப்பவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை!

பொது நலம் இல்லாவிடினும் சுய நலம் இல்லாமல் இரு!

மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றோமோ!

அதுபடி தாம் நாம் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும்.
 
எவன் ஒருவன் மற்று ஓருவருக்கு உடலாலும் உள்ளத்தாலும் தீங்கு செய்யாமல் இருக்கின்றானோ அவனே சிறந்த மனிதன்!

No comments:

Post a Comment

அரசு பள்ளியில் படிப்போம் ! 👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம் !

  வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்ட...