Total Pageviews

Wednesday, May 25, 2016

காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு !

 காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு September 4, 2014 ____________________________________________________________ 


சென்னை மாநகர காவல்துறையின் சார்பில் கூறப்பட்டுள்ளதாக சென்னை DAV உள்ளிட்ட சில பள்ளிக்கூடங்களில் இன்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, வேலைக்கு தனியாக செல்லும் பெண்களின் கவனத்திற்கு : சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தனியாக சிறு குழந்தை அழுது கொண்டிருந்தால், அதனை உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைக்கவும். மாறாக அந்தக் குழந்தை சொல்லும் முகவரிக்கு அழைத்துச் சென்று ஒப்படைக்க முயல வேண்டாம். பெண் கடத்தல், கற்பழிப்பு, விபசாரக் கும்பல்களின் புது விதமான டெக்னிக் இது. எனவே அவர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம். இந்தத் தகவலை உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தவும். 

No comments:

Post a Comment

அரசு பள்ளியில் படிப்போம் ! 👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம் !

  வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்ட...