Total Pageviews

Friday, February 17, 2012

பெற்றோர் சொல்




ன்னை தந்தை நலன் மறந்தாய்டா


சான் கற்றுத்தந்த பாடம் இதுதானா சொல்லடா

னியசொல் உன் நாவும் மறந்து போனதேனடா

னமன்றோ தாய் தந்தை வெறுப்பது, அறிவாயடா

டன்பிறந்தார் நலனில் நாட்டம் இல்லை ஏனடா

ன உள்ளம் உயர்ந்ததில்லை உன்னில் நீயும் உணரடா!

ண்சாண் உடம்பில் ஒரு சாண்தான் உதரமடா

ஏன்தான் இதற்காய் பேய்போல் வாழ்வில் ஆட்டமடா

ம்புலன் அடக்காதானை இழிநிலை தேடி வருமடா

ருத்து இல்லான் எம்மையிலும் தாழ்வது திண்ணமடா!

ருயிரில் ஈருயிர் சுமந்தாள் வார்த்தை நினக்கு

டதமாய் கசந்தாலும் உயர்த்தும் கீதையென்று கொள்ளடா.

No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...